|
|
♣ |
1) பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு-( 1757) |
♣ |
2) இரண்டாம் மைசூர்போரை முடிவுக்கு கொண்டு வந்த
உடன்படிக்கை-(மங்களுர்) |
♣ |
3) வங்காளத்தில் இரட்டையாட்சியை அறிமுகப்படுத்தியவர்-( இராபர்ட்
கிளைவ்) |
♣ |
4) ஹைதர் அலி மறைந்த
ஆண்டு-(1782) |
♣ |
5) பிட் இந்தியச் சட்டத்தின் ஆண்டு-(1784) |
♣ |
6) காரன்வாலிஸ்பிரபு அறிமுகப்படுத்தியது-(நிலையான நிலவரித்திட்டம்) |
♣ |
7) காரன்வாலிஸ்பிரபு தன் சகப்பணியாளரான இவர் துணையுடன் சட்டத்
தொகுப்பை உருவாக்கினார்-(ஜார்ஜ் பார்லே) |
♣ |
8) காரன்வாலிஸ் பிரபுவை தொடர்ந்து ஆளுநராகப் பதவியேற்றவர்-(சர்ஜான்
ஷோர்) |
♣ |
9) பிட் இந்திய திருத்தச் சட்டத்தின் ஆண்டு-(1786) |
♣ |
10)1798-ல் வெல்லெஸ்லியின் துணைப்படைத்திட்டத்தின் கீழ்
கொண்டுவரப்பட்ட முதல் நாடு-(ஹைதராபாத்) |
♣ |
11) நான்காம் மைசூர்போர் நடைபெற்ற ஆண்டு-(1799) |
♣ |
12) சிந்தியா பிரிட்டிஷாருடன் செய்து கொண்ட துணைப்படை
உடன்படிக்கையின் பெயர்- (சுர்ஜி அர்ஜூன்கான்) |
♣ |
13) வங்கப்புலி என தன்னைக் கூறிக்கொண்ட தலைமை
ஆளுநர்-(வெல்லெஸ்லிபிரபு) |
♣ |
14) கூர்க்கர்போரில் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்ஸ் பிரபுவிற்கு
வழங்கப்பட்ட பட்டம்-(மார்குயிஸ்) |
♣ |
15) வங்காள மொழியில் வெளியிடப்பட்ட முதல் வார இதழ்-(சமாச்சார்
தர்பான்) |
♣ |
16) ஹேஸ்டிங்ஸ் பிரபு நேபாளத்தின் மீது போர்தொடுத்த ஆண்டு-(1814) |
♣ |
17) 1768-ல் வமைமிக்க கூர்க்க நாடாக எழுச்சிபெற்றது-நேப்பாளம் |
♣ |
18) கூர்க்க போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை-(சஹேளலி) |
♣ |
19) மூன்றாம் பானிப்பட் போரின் ஆண்டு-(1761) |
♣ |
20) தக்கர்களை ஒடுக்கிய மேஜர்-(கர்னல் சீமன்) |
♣ |
21) இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு-(1835) |
♣ |
22) சதி வழக்கம் இவரது காலத்தில் ஒழிக்கப்பட்டது-(வில்லியம்
பெண்டிங்) |
♣ |
23) வேலூர் சிப்பாய் கலகம் தோன்றிய ஆண்டு-(1806) |
♣ |
24) ராணுவத்துறையில் வில்லியம் பெண்டிங் பிரபுவினால் ரத்து
செய்யப்பட்ட முறை-(இரட்டைபடி) |
♣ |
25) டல்ஹௌசி பிரபு பஞ்சாபை இணைத்துக்கொண்ட ஆண்டு-(1849) |
♣ |
26) எந்த மாகாண ஆட்சிக்கு லாரன்ஸ் சகோதரர்கள்
பணியாற்றினார்கள்-(பஞ்சாப்) |
♣ |
27) பம்பாய் – தானாவை இணைத்த முதல் ரயில் பாதை அமைக்கப்பட்ட
ஆண்டு-(1853) |
♣ |
28) தந்தித்துறையின் முதல் கண்காணிப்பாளர்-(ஓஷாகன்னசே) |
♣ |
29) நவீன அஞ்சல் முறையை தொடங்கிய வைத்தவர்-(டல்ஹவுசி) |
♣ |
30) மஸ்லீன் துணிக்கு பெயர் பெற்ற நகரம்-(டாக்கா) |
♣ |
31) மகல்வரி முறையின் கீழ் நிலவரித்திட்டத்தின் அலகு-(கிராமம்) |
♣ |
32) ஜோனாதன் டங்கன் வடமொழிக் கல்லூரியை நிறுவிய இடம்-(பனாரஸ்) |
♣ |
33) விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு-(1855) |
♣ |
34) 1846-ல்திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது-(10) |
♣ |
35) சாரதா சட்டத்தின்படி பெண்களுக்கான திருமண வயது-(14) |
♣ |
36) ஹிடாகாரிணி சபையை அமைத்தவர்-(அம்பேத்கார்) |
♣ |
37) மெக்காலேவின் குறிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு -(1835) |
♣ |
38. நெல்கட்டும் செவல் பகுதியை கைப்பற்றியவர்-(கர்னல் கேம்ப்பெல்.) |
♣ |
39) கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் சந்தித்த இடம்-(இராமனாதபுரம்) |
♣ |
40) வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர்-(ஜெகவீர பாண்டியன்) |
♣ |
41) கட்டபொம்மன் தூக்கிடப்பட்ட இடம்-(கயத்தாறு) |
♣ |
42) பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்த தளபதி-(மேஜர் பானர்மேன்) |
♣ |
43) வேலூர் கலகத்திற்கான காரணம் (புதிய ஆயுதங்கள், சீருடைகள்
அறிமுகம்) |
♣ |
44)வேலூர் கோட்டையின் இராணுவத் தளபதி-(கர்னல் பான்கோர்ட்) |
♣ |
45) கோட்டைக்கு வெளியே இருந்து கொண்டு இராணிப்பேட்டைக்கு சென்று
உதவியை நாடியவர்-(மேஜர் கூட்ஸ்) |
♣ |
46) 1857-ம் ஆண்டு கலகத்தை முதல் இந்திய விடுதலைப்போர் என்று
கருதியவர்-(வீர சவார்க்கர்) |
♣ |
47) 1857-ம் ஆண்டு கலகத்திற்கு உடனடிக்காரணம்-(கொழுப்பு தடவிபட்ட
துப்பாக்கி தோட்டாக்கள்) |
♣ |
48) பாரக் பூரில் கொழுப்புத் தடவிய துப்பாக்கி தோட்டாக்களை
பயன்படுத்த மறுத்த சிப்பாய்-(மங்கள் பாண்டே) |
♣ |
49) பேரரசியின் அறிக்கையை கானிங் பிரபு வாசித்த தர்பார்-(அலகாபாத்) |
♣ |
50) இராணுவத்தை சீரமைப்பதற்கு கர்சன் பிரபுவினால் நியமிக்கப்பட்ட
படைத்தளபதி-(கிச்சனர் பிரபு) |
♣ |
51) இந்தியாவின் முதல் வைஸ்ராய்-(கானிங்பிரபு) |
♣ |
52) நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு -(1878) |
♣ |
53) முதலாவடது பஞ்ச நிவாரணக் குழுயேற்றவர் -(சர்ரிச்சர்டு
ஸ்ட்ரோச்சி) |
♣ |
54) இந்தியப் பல்கலைக்கழகங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
-(1904) |
♣ |
55) பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு-(1828) |
♣ |
56) அலகார் இயக்கத்தை தொடங்கியவர்--(சர்சையது அகமதுகான்) |
♣ |
57) சத்திய ஞானசபை நிறுவப்பட்ட ஆண்டு -(வடலூர்) |
♣ |
58) இராஜாராம் மோகன்ராய் தொடங்கிய வங்காளப்பத்திரிக்கை
-(சம்வாத்கௌமுகி) |
♣ |
59) சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய நூல்-(சத்யார்த்த பிரகாஷ்) |
♣ |
60) சத்ய சோதக் சமாஜத்தை நிறுவியவர்-(ஜோதிபா கோவிந்தா பூலே) |
♣ |
61) தெற்கு ஆசியாவின் சாக்ரடிஸ் எனப் பாராட்டப்பெற்றவர்
-(பெரியவர்) |
♣ |
62) இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்தவர்-(ஏ.ஓ.ஹ÷யூம்) |
♣ |
63) மிதவாதிகளின் தலைவர்-(கோகலே) |
♣ |
64) தீவிரவாதிகளின் தலைவர்-(திலகர்) |
♣ |
65) பிரிட்டிஷ் பொதுமக்கள் சபையில் உறுப்பினரான முதல்
இந்தியர்-(தாதாபாய் நௌரோஜி) |
♣ |
66) முஸ்லிம்லீக் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு-(1906) |
♣ |
67) சூரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்ட ஆண்டு-(1907) |
♣ |
68) அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கிய
இடம்-(சென்னை –அடையாறு) |
♣ |
69) பாரத் மாதா சங்கத்தைத் தோற்றுவித்தவர்-(நீலகண்ட பிரம்மச்சாரி) |
♣ |
70) கேடா சத்யா கிரகத்தை காந்தி யாருக்காகத்
தொடங்கினார்-(குடியானவர்கள்) |
♣ |
71) சௌரி சௌரா நிகழ்ச்சி நடைபெற்ற ஆண்டு -(1922) |
♣ |
72) ரௌலட்சட்டத்தின் ஆண்டு -(1919) |
♣ |
73) வகுப்புவாரி கொடையை அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர்-(ராம்சே
மெக்டோனால்டு) |
♣ |
74) இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் முதல் தீர்மானம்
கொண்டு வந்தவர்-(ஜி.சுப்ரமணிய அய்யர்) |
♣ |
75) வேதாரண்ய உப்பு சத்யா கிரகத்திற்கு தலைமை தாங்கியவர்-(ராஜாஜி) |
♣ |
76) சென்னை சுதேசி சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு -(1907) |
♣ |
77) சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை தொடங்கியவர்
-(வ.உ.சிதம்பரனார்) |
♣ |
78) தென்னிந்திய நல உரிமை சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு -(1916) |
♣ |
79) இந்து சமய அறநிலையச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு -(1921) |
♣ |
80) சட்டமன்றங்களுக்கான தேர்தலை சட்ட பூர்வமாக ஏற்றுக்கொண்ட
சட்டம்-(1909) |
♣ |
81) தலைமை ஆளுநரின் நிர்வாகக்குழுவில் இடம் பெற்ற முதல் சட்ட
உறுப்பினர்-(எஸ்.பி.சின்ஹா) |
♣ |
82) அரசியலமைப்புக் குழுவிற்கு தலைவர் -(டாக்டர்.ராஜேந்திர
பிரசாத்) |
♣ |
83) இந்திய ஒன்றியத்தில் சேர மறுத்த அரசு -(ஹைதராபாத்) |
♣ |
84) சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சரவைக்கு
தலைமையேற்றவர்-(மொராஜி தேசாய்) |
♣ |
85) முதலாவது இந்திய தொழில் நுட்ப கழகம் துவக்கப்பட்ட இடம்
-(காரக்பூர்) |
♣ |
86) இந்தியாவின் இரும்பு மனிதர்-(சர்தார் வல்லபாய் படேல்) |
♣ |
87) ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட ஆண்டு -(1953) |
♣ |
88) நவீன இந்தியாவின் சிற்பி- (நேரு) |
♣ |
89) புதியக்கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் (ராஜிவ்காந்தி) |
♣ |
90) உணவில் தன்னிறைவை அடைவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது
(பசுமைப்புரட்சி) |