Thagaval Thulikal | TNPSC Tamil Materials | TET Tamil Materials | TRB Tamil Materials - 1

1. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என புகழ்ந்தவர் பாரதியார்
2. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் மருதூர்
3. திருக்குறளில் அன்புடைமை என்னும் அதிகாரத்தில் வரும் குறளின்
எண்ணிக்கை 10
4. உ.வே.சா பிறந்த மாவட்டம் திருவாருர் மாவட்டம்

5. உ.வே.சா பதிப்பித்த அந்தாதி நூல்களின் எண்ணிக்கை 3
6. உ.வே.சா பதிப்பித்த உலா நூல்களின் எண்ணிக்கை 9
7. உ.வே.சா நினைவு இல்லம் உள்ள இடம் உத்தமதானபுரம்
8. உ.வே.சாவிற்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 2006
9. ஜப்பானியர் வணங்கும் பறவை கொக்கு
10. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையில் புகழ் பெற்றவர்கள் ஜப்பானியர்கள்
11. முயர்சிக்கு நோய் ஒரு தடை இல்லை
12. பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பெரும்பாலும் அறநூளகள்
13. ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் என கூறியவர் பாரதியார்
14. உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் என கூறியவர் பாரதியார்ரூசுல்லிதாசன்
15. கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் பறவை ப+நாரை
16. நீர் நிலையில் வாழும் பறவை முக்குளிப்பான்
17. மலைகளில வாழும் பறவை கொண்டை உழவாரன்
18. சமவெளியில் வாழும் பறவை சுடலைகுயில் செங்காகம்
19. பறவைகளின் வகைகள் 5
20. உதய மார்த்தாண்டம் பறவை சரணாலயம் உள்ள இடம் திருவாரூர்
21. உலகில் மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு எத்தனை அடி நீளம் உள்ளது 15
22. பாம்பின் பற்கள் எவ்வாறு இருக்கும் உள்நோக்கி வளைந்து இருக்கும்
23. பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்க சட்டம் இயற்றிய ஆண்டு 1972
24. உயிர்மெய் எழுத்துக்கள்  216
25. நான்மணிகடிகை ஒவ்வொரு பாட்டும் எத்தனை அறகருத்தை கூறுகிறது நான்கு
26. கடிகை என்பது நகை, அணிகளண்
27. குதிரை வண்டியில் உயிருக்கு பெண்மணிக் குழந்தை இருவரையும் காப்பாற்றியவர் ராஜேந்திரநாத் விவேகானந்தர்
28. தழைய வெப்பம் தழைக்கவும் மெய் தாங்கா வெப்பம் நீங்கவும் என பாடியவர் பாரதிதாசன்
29. பாரதிதாசனின் கவிதை நூல் பாண்டியன் பரிசுஇ அழகின் சிரிப்பு
30. அரைவன் என்பது புலவரின் குடிபெயர்
31. நேரு மகள் இந்திராவுக்கு எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை கடிதம் எழுதினார் 1922-1964
32. நேரு இருந்த சிறை அல்மோரா சிறை
33. மில்டன் ஒரு ஆங்கில கவிஞர்
34. காளிதாசர் ஒரு வடமொழி நாடக ஆசிரியர்
35. அரையன் என்ற சொல் குறிப்பது            
36. ஆறு என்ற சொல் எத்தனை பொருளை குறிக்கிறது மூன்று
37. தழை என்பது பெயர்ச்சொல்,வினைச்சொல்
38. நேரு விரும்பி படித்த நூல்கள் எந்த மொழியில் இருந்தன ஆங்கிலம்
39. பாம்பாட்டிச் சித்தர் என்பது என்ன இலக்கணம் காரணப்பெயர்
40. ஜக்கிய நாட்டு அவையின் யுனஸ்கோ விருது பெரியருக்கு வழங்கிய ஆண்டு 1970
41. பெரியாருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 1978
42. நாடாகு ஒன்றோ,காடாகு ஒன்றோ இடம் பெறும் நூல் புறநானூறு(ஒளவையார்)
43. சங்க கால பெண்பாற் புலவர்கள் மிகுதியான பாடல் பாடியவர் ஒளவையார்
44. எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர் பட்டுகோட்டை கல்யாண சுந்தரனார்
45. மூத்துராமலிங்க தேவர் எத்தனை ஊர்களில் இருந்து நிலங்களை உழவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார் 32
46. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்” யார் வாக்கு பாரதியார்