- சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
- சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம்
- முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை
- இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்
- மூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை
- இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்
- சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
- நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்
- வஞ்சி யாருடைய தலைநகரம் - சேர அரசர்கள்
- பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்
- தொண்டி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
- முசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
- சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கேவை, கேரளம்
- உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்
- ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோபூர்
- சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்
- பணடைய சோபூர்களின் சின்னம் எது? புலி
- சோபூர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்
- சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்
- இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்
- சாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - மஞ்சள்
- சாலையில் செல் எதன்பதற்கான எச்சரிக்கை விளக்கு - பச்சை
- சாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - சிவப்பு
- பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
- கடற்கரை கோயிலும், குகைக் கோயிலும் காணப்படும் இடம் - மாமல்லபுரம்
- கொனார்க் அமைந்துள்ள மாநிலம் - ஒரிசா
- கொனார்க்கில் அமைந்துள்ள கோயில் - சூரியனார் கோயில்
- இந்தியாவின் வடக்கிழக்கில் உள்ளது - அசாம்
- காசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம் - அசாம்
- மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர் - வாங்காரி மார்தோய்.
- இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரைக் கிராமம் - தனுஷ்கோடி
- எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம் - ஷில்லாங்
- காஷ்மீரின் தலைநகர் - ஸ்ரீநகர்
- தால் ஏரி அமைந்துள்ள இடம் - ஸ்ரீநகர்
- மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் - ஷில்லாங்
- புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் - சர் ஐசக் நியூட்டன்
- பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட பகுதியின் இன்றைய பெயர் - தருமபுரி
- இயேசுவை சிலுவையில் அறைந்த தினம் - புனித வெள்ளிக்கிழமை
- கிருத்துவ மதத்தினரால் கொண்டாடப்படும் விழா - கிறிஸ்துமஸ்
- சீக்கிய சமயத்தினரால் கொண்டாடப்படுது - மகாவீர் ஜெயந்தி
- புத்த சமயத்தினரால் கொண்டாடப்படுவது - புத்த பௌர்ணமி
- பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை - வில்லுப்பாட்டு
- கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் - செங்கல்
- வானவில்லில் காணப்படும் நிறங்களின் எணணிக்கை - ஏழு
- கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - திருநெல்வேலி
- சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - வேலூர்
- பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
- தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் - பந்தமடை
- தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் - கன்னியாகுமரி
- மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் - மூங்கில்
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,