GK | GENERAL KNOWLEDGE QUESTIONS AND ANSWERS IN TAMIL 12

•    இந்தியாவின் தென்பகுதியை உருவாக்கியுள்ள பீடபூமி - தக்காண பீடபூமி

•    தரங்கம்பாடி கோட்டை அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்

•    மாங்கனிசு இந்தியாவில் மிக அதிகமாக ஒரிசா மாநிலத்தில் கிடைக்கிறது.


•    ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள செயற்கைகோள் ஏவுதளம் - ஸ்ரீஹரிகோட்டா

•    தமிழ்நாட்டில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் - பிச்சாவரம்

•    இபின் பதூதவின் நாடு - மொராக்கோ

•    தமிழ்நாட்டில் மிக அதிக மழை பெய்யுமிடம் - ஆனைமலை

•    Epilepsy நோய்க்கான மருந்தைக் கண்டறிந்தவர் - டாக்டர் அசிமா சாட்டர்ஜி

•    ஒட்டக சவாரி காணப்படும் இடம் - ஜெய்பூர்

•    கேரளாவில் இருந்து கோயம்பத்தூர் செல்லும் வழி - பாலக்காடு கணவாய்

•    உலகில் முதன் முதலாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் - ஸ்புட்னிக்

•    விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு - நாய்

•    விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின் பெயர் - லைகா

•    முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற யூரி காகரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ரஷ்யா

•    விண்வெளி வீரர்கள் விண்வெளியில் அணியும் உடை - ஸ்பேஸ் சூட்

•    அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி பணிபுரிந்தவர் - சுனிதா வில்லியம்ஸ்

•    சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரத்தை கண்டுபிடித்தவர் - கிரவுதர் பால்

•    சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரம் - மான்ஸ்டர் ஸ்டார்

•    தமிழத்தின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் - இந்தியப் பெருங்கடல்

•    அரசுக்குட்பட்ட நிறுவனங்கள்- பொதுத் துறை நிறுவனங்கள்

•    மருத்துவ அவசர ஊர்தி எண் - 108

•    தீயணைப்பு நிலைய அவசர உதவி எண் - 101

•    காவல் நிலைய அவசர உதவி எண் - 100

•    பெரிய நகரங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்பு - மாநகராட்சி

•    ஊராட்சி செய்து தரும் வசதிகள் - தெரு விளக்கு, குடிநீர், சாலை வசதிகள்

•    நெல் விளைய தேவையான மண் - வண்டல் மண்

•    இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் உணவு - அரிசி

•    தமிழர்களின் அடிப்படை உணவு - அரிசி

•    திண்டுக்கல் - பூட்டு

•    சேலம் - மாம்பழம்

•    தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மை

•    செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் - விழுப்புரம்

•    குற்றாலம் ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி

•    வேளாங்கன்னி ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்

•    முதல் சுதந்திரப் போரில் ஆண் வேடமிட்டு ஆங்கிலேயருடன் போரிட்டவர் - ஜான்சி ராணி

•    வேடந்தாங்கல் அமைந்துள்ள மாவட்டம் - காஞ்சிபுரம்

•    பூக்களில் உள்ள தேனை உறிஞ்சிக் குடிப்பது - கருஞ்சிட்டு

•    ஏழு சகோதரர்கள் என்று அழைக்கப்படுவது - தவிட்டுக் குருவி

•    சிறுமலை வாழைப் பழத்திற்குப் புகழ் பெற்ற மாவட்டம் - திண்டுக்கல்

•    பல்லவ மன்னர்களின் துறைமுகமாக விளங்கியது - மாமல்லபுரம்

•    மாமல்லபுரத்தை கட்டியவர்கள் - நரசிம்ம வர்மன்

•    மலையும் மலையைச் சார்ந்த பகுதியும் - குறிஞ்சி

•    காடும் காடு சார்ந்த பகுதியும் - முல்லை

•    வயலும் வயலைச் சார்ந்த பகுதியும் - மருதம்

•    கடலும் கடலைச் சார்ந்த பகுதியும் - நெய்தல்

•    மணலும் மணலைச் சார்ந்த பகுதியும் - பாலை

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,