GK | GENERAL KNOWLEDGE QUESTIONS AND ANSWERS IN TAMIL 13

•    ஹரப்பா நாகரிகம் - நகர நாகரிகம்

•    திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு - கி.மு.31

•    இடைச்சங்கம் நடைபெற்ற நகரம் - கபாடபுரம்


•    பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர் -கார்கி

•    சுனாமி என்ற சொல் ஜப்பான் மொழியிலிருந்து வந்தது.

•    கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு 1013  மில்லிபார்களாகும்

•    பர்கான் எந்த செயலோடு தொடர்புடையது - படிய வைத்தல் நிலத்தோற்றம்.

•    பான்ஜியா 7 பெரிய தட்டுகளாக உடைக்கப்பட்டுள்ளது.

•    துளசிதாசர் எழுதிய நூல் – இராமசரிதமானஸ்

•    விஜய நகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1336

•    இந்தியக் கிளி என அழைக்கப்பட்ட கவிஞர் – அமிர்குஸ்ரு

•    முதலாம் தரைன் போரில் முகமது கோரியை தோற்கடித்தவர் – பிருதிவிராசன்

•    காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் - கரிகால சோழன்

•    தர்மபாலர் புகழ்மிக்க பல்கலைக்கழகத்தை விக்ரமசீலம் என்ற இடத்தில் நிறுவினார்

•    பூமியின் மத்தியில் கிழக்கு மேற்காக செல்லும் கோடு - பூமத்திய ரேகை

•    தெற்கு வடக்காக செல்லும் கோடு - தீர்க்கக் கோடு

•    பூமியின் மொத்த கோண அளவு - 360º

•    0º டிகிரி தீர்க்கக் கோடு என்பது - அட்சக்கோடு

•    சூரிய குடும்பத்தின் நாயகன் - சூரியன்

•    சந்திரன் பூமியை சுற்றிவர ஏறத்தாழ 27.3 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.

•    பல கோடிக்கணக்கான விண் மீன்கள் தொகுதியை அண்டம் என்பர்

•    பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது.

•    மாநகராட்சி தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்

•    இந்தியாவில் இக்காலத்தில் செயற்படும் உள்ளாட்சி அமைப்பை முதன் முதலில் நடைமுறைப்படுத்தியவர் - ரிப்பன் பிரபு

•    இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி அம்மையார்

•    தொலை நோக்கியில் மட்டுமே புலப்படும் கோள் - யுரேனஸ்

•    பூமியின் அச்சு 231/2º டிகிரி சாய்ந்துள்ளது.

•    நாளந்தா பல்கலைக்கழகம் குமார குப்தர் காலத்தில் உருவாக்கப்பட்டது.

•    இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டவர் - கனிஷ்கர்

•    மெகஸ்தனிஸ் எழுதிய நூல் - இண்டிகா

•    பணம் மட்டுமே பணத்தின் தேவையை சந்திக்கும் எனஅறு கூறியவர் - வாக்கர்

•    சாலைப் போக்குவரத்தின் சட்ட திட்டங்கள் அமலுக்கு வந்த ஆண்டு - 1989

•    தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

•    உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8.

•    தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கடைபிடிக்கப்படும் நாள் - நவம்பர் 19

•    தந்தித் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்ட வருடம் -1844

•    பருத்தி கரிசல் மண்ணில் அதிகமாக விளைகிறது.

•    நெல் ஒரு அயனமண்டல பயிராகும்.

•    மேக்னடைட் தாதுவை கொண்ட கனிமம் - இரும்பு

•    இந்தியாவின் மிகப்பெரிய நீர் மின்சக்திநிலையம் அமைந்துள்ள இடம் - பக்ராநங்கல்

•    பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு - 1757

•    கி.பி. 1857-ம் ஆண்டு புரட்சி கானிங் என்பவர் காலத்தில் தோன்றியது.

•    இரும்பு பாதையின் தந்தை என அழைக்கப்படுபவர் - டல்ஹெசி

•    நிலையான நிலவரித் திடிடத்தை அறிமுகப்படுத்தியவர் - காரன்வாலிஸ்

•    ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1773

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,