• ஹரப்பா நாகரிகம் - நகர நாகரிகம்
• திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு - கி.மு.31
• இடைச்சங்கம் நடைபெற்ற நகரம் - கபாடபுரம்
• பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர் -கார்கி
• சுனாமி என்ற சொல் ஜப்பான் மொழியிலிருந்து வந்தது.
• கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு 1013 மில்லிபார்களாகும்
• பர்கான் எந்த செயலோடு தொடர்புடையது - படிய வைத்தல் நிலத்தோற்றம்.
• பான்ஜியா 7 பெரிய தட்டுகளாக உடைக்கப்பட்டுள்ளது.
• துளசிதாசர் எழுதிய நூல் – இராமசரிதமானஸ்
• விஜய நகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1336
• இந்தியக் கிளி என அழைக்கப்பட்ட கவிஞர் – அமிர்குஸ்ரு
• முதலாம் தரைன் போரில் முகமது கோரியை தோற்கடித்தவர் – பிருதிவிராசன்
• காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் - கரிகால சோழன்
• தர்மபாலர் புகழ்மிக்க பல்கலைக்கழகத்தை விக்ரமசீலம் என்ற இடத்தில் நிறுவினார்
• பூமியின் மத்தியில் கிழக்கு மேற்காக செல்லும் கோடு - பூமத்திய ரேகை
• தெற்கு வடக்காக செல்லும் கோடு - தீர்க்கக் கோடு
• பூமியின் மொத்த கோண அளவு - 360º
• 0º டிகிரி தீர்க்கக் கோடு என்பது - அட்சக்கோடு
• சூரிய குடும்பத்தின் நாயகன் - சூரியன்
• சந்திரன் பூமியை சுற்றிவர ஏறத்தாழ 27.3 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.
• பல கோடிக்கணக்கான விண் மீன்கள் தொகுதியை அண்டம் என்பர்
• பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது.
• மாநகராட்சி தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்
• இந்தியாவில் இக்காலத்தில் செயற்படும் உள்ளாட்சி அமைப்பை முதன் முதலில் நடைமுறைப்படுத்தியவர் - ரிப்பன் பிரபு
• இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி அம்மையார்
• தொலை நோக்கியில் மட்டுமே புலப்படும் கோள் - யுரேனஸ்
• பூமியின் அச்சு 231/2º டிகிரி சாய்ந்துள்ளது.
• நாளந்தா பல்கலைக்கழகம் குமார குப்தர் காலத்தில் உருவாக்கப்பட்டது.
• இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டவர் - கனிஷ்கர்
• மெகஸ்தனிஸ் எழுதிய நூல் - இண்டிகா
• பணம் மட்டுமே பணத்தின் தேவையை சந்திக்கும் எனஅறு கூறியவர் - வாக்கர்
• சாலைப் போக்குவரத்தின் சட்ட திட்டங்கள் அமலுக்கு வந்த ஆண்டு - 1989
• தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
• உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8.
• தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கடைபிடிக்கப்படும் நாள் - நவம்பர் 19
• தந்தித் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்ட வருடம் -1844
• பருத்தி கரிசல் மண்ணில் அதிகமாக விளைகிறது.
• நெல் ஒரு அயனமண்டல பயிராகும்.
• மேக்னடைட் தாதுவை கொண்ட கனிமம் - இரும்பு
• இந்தியாவின் மிகப்பெரிய நீர் மின்சக்திநிலையம் அமைந்துள்ள இடம் - பக்ராநங்கல்
• பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு - 1757
• கி.பி. 1857-ம் ஆண்டு புரட்சி கானிங் என்பவர் காலத்தில் தோன்றியது.
• இரும்பு பாதையின் தந்தை என அழைக்கப்படுபவர் - டல்ஹெசி
• நிலையான நிலவரித் திடிடத்தை அறிமுகப்படுத்தியவர் - காரன்வாலிஸ்
• ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1773
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
• திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு - கி.மு.31
• இடைச்சங்கம் நடைபெற்ற நகரம் - கபாடபுரம்
• பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர் -கார்கி
• சுனாமி என்ற சொல் ஜப்பான் மொழியிலிருந்து வந்தது.
• கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு 1013 மில்லிபார்களாகும்
• பர்கான் எந்த செயலோடு தொடர்புடையது - படிய வைத்தல் நிலத்தோற்றம்.
• பான்ஜியா 7 பெரிய தட்டுகளாக உடைக்கப்பட்டுள்ளது.
• துளசிதாசர் எழுதிய நூல் – இராமசரிதமானஸ்
• விஜய நகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1336
• இந்தியக் கிளி என அழைக்கப்பட்ட கவிஞர் – அமிர்குஸ்ரு
• முதலாம் தரைன் போரில் முகமது கோரியை தோற்கடித்தவர் – பிருதிவிராசன்
• காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் - கரிகால சோழன்
• தர்மபாலர் புகழ்மிக்க பல்கலைக்கழகத்தை விக்ரமசீலம் என்ற இடத்தில் நிறுவினார்
• பூமியின் மத்தியில் கிழக்கு மேற்காக செல்லும் கோடு - பூமத்திய ரேகை
• தெற்கு வடக்காக செல்லும் கோடு - தீர்க்கக் கோடு
• பூமியின் மொத்த கோண அளவு - 360º
• 0º டிகிரி தீர்க்கக் கோடு என்பது - அட்சக்கோடு
• சூரிய குடும்பத்தின் நாயகன் - சூரியன்
• சந்திரன் பூமியை சுற்றிவர ஏறத்தாழ 27.3 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.
• பல கோடிக்கணக்கான விண் மீன்கள் தொகுதியை அண்டம் என்பர்
• பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது.
• மாநகராட்சி தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்
• இந்தியாவில் இக்காலத்தில் செயற்படும் உள்ளாட்சி அமைப்பை முதன் முதலில் நடைமுறைப்படுத்தியவர் - ரிப்பன் பிரபு
• இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி அம்மையார்
• தொலை நோக்கியில் மட்டுமே புலப்படும் கோள் - யுரேனஸ்
• பூமியின் அச்சு 231/2º டிகிரி சாய்ந்துள்ளது.
• நாளந்தா பல்கலைக்கழகம் குமார குப்தர் காலத்தில் உருவாக்கப்பட்டது.
• இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டவர் - கனிஷ்கர்
• மெகஸ்தனிஸ் எழுதிய நூல் - இண்டிகா
• பணம் மட்டுமே பணத்தின் தேவையை சந்திக்கும் எனஅறு கூறியவர் - வாக்கர்
• சாலைப் போக்குவரத்தின் சட்ட திட்டங்கள் அமலுக்கு வந்த ஆண்டு - 1989
• தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
• உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8.
• தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கடைபிடிக்கப்படும் நாள் - நவம்பர் 19
• தந்தித் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்ட வருடம் -1844
• பருத்தி கரிசல் மண்ணில் அதிகமாக விளைகிறது.
• நெல் ஒரு அயனமண்டல பயிராகும்.
• மேக்னடைட் தாதுவை கொண்ட கனிமம் - இரும்பு
• இந்தியாவின் மிகப்பெரிய நீர் மின்சக்திநிலையம் அமைந்துள்ள இடம் - பக்ராநங்கல்
• பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு - 1757
• கி.பி. 1857-ம் ஆண்டு புரட்சி கானிங் என்பவர் காலத்தில் தோன்றியது.
• இரும்பு பாதையின் தந்தை என அழைக்கப்படுபவர் - டல்ஹெசி
• நிலையான நிலவரித் திடிடத்தை அறிமுகப்படுத்தியவர் - காரன்வாலிஸ்
• ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1773
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,