GENERAL TAMIL 9
- வீரமாமுனிவரின் தாய்நாடு (இத்தாலி)
- தேம்பாவணியை இயற்றியவர் (வீரமாமுனிவர்)
- தேம்பாவணியின் காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)
- இயேசுபிரானின் வளர்ப்புத் தந்தை (சூசை மாமுனிவர்)
- தேம்பாவணியின் பாட்டுடைத் தலவர் (சூசை மாமுனிவர்)
- கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் (தேம்பாவணி)
- கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் (அஞ்சாதவன்)
- வீரமாமுனிவர் இயற்கை எய்திய இடம் (அம்பலக்காடு)
- திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்தது ------- மொழியில் (இத்தாலி)
- வீரமாமுனிவர் தொகுத்த அகராதி (சதுரகராதி)
- பாண்டியன் பரிசு நூலின் ஆசிரியர் (பாரதிதாசன்)
- பாரதிதாசனின் இயற்பெயர் (கனக சுப்புரத்தினம்)
- பாரதிதாசன் ஆற்றிய பணி (ஆசிரியர் பணி)
- தமிழ்மொழியும், தமிழரும், தமிழ்நாடும் சீர்பெற்றுச் சிறக்க பாடல்திறம் முழுவதையும் பயன்படுத்தியவர் (பாரதிதாசன்)
- புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படக் கூடியவர் (பாரதிதாசன்)
- ‘தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை’ என்று பாடியவர் (இரசூல் கம்சதோவ்)
- பாரதிதாசன் கவிதைகளை எந்தக்கவிஞரின் கவிததைகளோடு ஒப்புநோக்கப் படுகிறது (இரசூல் கம்சதோவ்)
- பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது? (பிசிராந்தையார்)
- “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு (புதுவை அரசு)
- பாரதிதாசன் வெளியிட்ட இதழ் (குயில்)
- தமிழக அரசு பாரதிதாசனின் நினைவாக நிறுவியது (பல்கலைக் கழகம்)
- பிரபந்தம் என்னும் சொல்லின் பொருள் (நன்கு கட்டப்பட்டது)
- சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறும் நூல் (பாட்டியல் நூல்கள்)
- பிரபந்தம் தொண்ணூற்றாறு எனப் பட்டியலிடும் நூல் (சதுரகராதி)
- உலா என்பதன் பொருள் (பவனி வரல்)
- உலா பாடப்படும் பாவகை ------------------------ (கலிவெண்பா)
- உலாப்புறம் என அழைக்கப்படும் நூல் (உலா)
- பேதைப் பருவத்தின் வயது (5-7)
- பெதும்பைப் பருவத்தின் வயது (8-11)
- மங்கைப் பருவத்தின் வயது (12-13)
- மடந்தைப் பருவத்தின் வயது (14-19)
- அரிவைப் பருவத்தின் வயது (20-25)
- தெரிவைப் பருவத்தின் வயது (26-32)
- பேரிளம்பெண் பருவத்தின் வயது (33-40)
- இராசராச சோழனுலாவைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)
- கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர் (ஒட்டக்கூத்தர்)
- மூவருலாவைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)
- ’ஒட்டம்’ என்னும் சொல்லின் பொருள் (பந்தயம்)
- ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் (கூத்தர்)
- அந்தம் என்னும் சொல்லின் பொருள் (இற