GENERAL TAMIL 9


  • வீரமாமுனிவரின் தாய்நாடு   (இத்தாலி)
  • தேம்பாவணியை இயற்றியவர்  (வீரமாமுனிவர்)
  • தேம்பாவணியின் காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)
  • இயேசுபிரானின் வளர்ப்புத் தந்தை (சூசை மாமுனிவர்)
  • தேம்பாவணியின் பாட்டுடைத் தலவர் (சூசை மாமுனிவர்)
  • கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் (தேம்பாவணி)
  • கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் (அஞ்சாதவன்)
  • வீரமாமுனிவர் இயற்கை எய்திய இடம் (அம்பலக்காடு)
  • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்தது ------- மொழியில் (இத்தாலி)
  • வீரமாமுனிவர் தொகுத்த அகராதி   (சதுரகராதி)
  • பாண்டியன் பரிசு நூலின் ஆசிரியர்  (பாரதிதாசன்)
  • பாரதிதாசனின் இயற்பெயர்   (கனக சுப்புரத்தினம்)
  • பாரதிதாசன் ஆற்றிய பணி   (ஆசிரியர் பணி)
  • தமிழ்மொழியும், தமிழரும், தமிழ்நாடும் சீர்பெற்றுச் சிறக்க பாடல்திறம் முழுவதையும் பயன்படுத்தியவர்   (பாரதிதாசன்)
  • புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படக் கூடியவர் (பாரதிதாசன்)
  • ‘தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை’ என்று பாடியவர்  (இரசூல் கம்சதோவ்)
  • பாரதிதாசன் கவிதைகளை எந்தக்கவிஞரின் கவிததைகளோடு ஒப்புநோக்கப் படுகிறது (இரசூல் கம்சதோவ்)
  • பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது? (பிசிராந்தையார்)
  • “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு  (புதுவை அரசு)
  • பாரதிதாசன் வெளியிட்ட இதழ் (குயில்)
  • தமிழக அரசு பாரதிதாசனின் நினைவாக நிறுவியது   (பல்கலைக் கழகம்) 
  • பிரபந்தம் என்னும் சொல்லின் பொருள்  (நன்கு கட்டப்பட்டது)
  • சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறும் நூல்    (பாட்டியல் நூல்கள்) 
  • பிரபந்தம் தொண்ணூற்றாறு எனப் பட்டியலிடும் நூல்  (சதுரகராதி)
  • உலா என்பதன் பொருள்  (பவனி வரல்)
  • உலா பாடப்படும் பாவகை ------------------------ (கலிவெண்பா)
  • உலாப்புறம் என அழைக்கப்படும் நூல் (உலா)
  • பேதைப் பருவத்தின் வயது  (5-7)
  • பெதும்பைப் பருவத்தின் வயது (8-11)
  • மங்கைப் பருவத்தின் வயது  (12-13)
  • மடந்தைப் பருவத்தின் வயது (14-19)
  • அரிவைப் பருவத்தின் வயது  (20-25)
  • தெரிவைப் பருவத்தின் வயது (26-32)
  • பேரிளம்பெண் பருவத்தின் வயது (33-40)
  • இராசராச சோழனுலாவைப் பாடியவர்  (ஒட்டக்கூத்தர்) 
  • கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர் (ஒட்டக்கூத்தர்)
  • மூவருலாவைப் பாடியவர்  (ஒட்டக்கூத்தர்)
  • ’ஒட்டம்’ என்னும் சொல்லின் பொருள்  (பந்தயம்)
  • ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் (கூத்தர்)
  • அந்தம் என்னும் சொல்லின் பொருள் (இற