1.கதிரியக்க
புளோட்டோனியம் தயாரிக்க உதவுகிறது.
அ) நியூட்ரான்
ஆ) ஹைட்ரஜன்
இ) சைக்ளோட்ரான்
ஈ) ரேடியம்
2.சூரியனுடைய
உயரத்தையும், அதனை சுற்றியுள்ள கிரகங்களின்
உயரத்தையும் அறிய பயன்படுகிறது.
அ) செக்ஸ்டான்ட்
ஆ) டர்பைன்
இ) பெடோமீட்டர்
ஈ) போர்டன் அளவி
3. டைனமைட்யை
கண்டுபிடித்தவர்.
அ) ஆஸ்டின்
ஆ) ஆல்பிரட் நோபல்
இ) இயூக்லிட்
ஈ) கெல்வின்
4. பக்கவாத
நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சுவாசிக்க உதவும் கருவி.
அ) டயாலிசிஸ்
ஆ) டர்பைன்
இ) ஸைபன்
ஈ) டிரிங்கர்ஸ் அப்பாரடஸ்
5.மின்மாற்றிகள்.
ஏ.சி. மின்னோட் டத்தை கூட்டவோ குறைக்கவோ பயன்படும் கருவி.
அ) டிரான்ஸ்பார்மர்
ஆ) டெல்ஸ்டார்
இ) தியோடலைட்
ஈ) பெடோமீட்டர்
6.ஹைட்ரஜனை
கண்டுபிடித்தவர்.
அ) கியூரி
ஆ) காவன்டிஷ்
இ) சாட்விக்
ஈ) ஒடிஸ்
7.அறைகளில்
நிலவும் காற்று அழுத்தத்தை அறிவதற்கு பயன்படுகிறது.
அ) மல்டி மீட்டர்
ஆ) பெடோ மீட்டர்
இ) மானோ மீட்டர்
ஈ) பேதோ மீட்டர்
8. நடந்து
செல்லும் தூரத்தினை காண்பிக்கும் கருவி.
அ) மல்டி மீட்டர்
ஆ) பெடோ மீட்டர்
இ) மானோ மீட்டர்
ஈ) பேதோ மீட்டர்
9.சலவை
சோடாவின் வேதிப் பெயர்.
அ) சோடியம் தயோசல்பேட்
ஆ) சோடியம் குளோரைடு
இ) சோடியம் நைட்ரேட்
ஈ) சோடியம் கார்பனேட்
10. டையோடு
வால்வு கண்டு பிடித்தவர்.
அ) பிளமிங்
ஆ) பின்சென்
இ) பிளான்ட்
ஈ) பிட்மென்
11. மலரும்
மணமும் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) நா.பார்த்தசாரதி
ஆ) ரா.கி.ரங்கராஜன்
இ) பி.எஸ்.இராமையா
ஈ) கி.வா.ஜகந்நாதன்
12. நாலுவேலி
நிலம் என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) அரு.இராமநாதன்
ஆ) தி.ஜானகிராமன்
இ) இராமச்சந்திர கவிராயர்
ஈ) கி.வா.ஜகந்நாதன்
13. சொர்கத்தின்
நிழல் எழுதியவர்.
அ) இலங்கோவடிகள்
ஆ) ஜெயங்கோண்டார்
இ) ஜெகசிற்பியன்
ஈ) தி.ஜானகிராமன்
14.அகதி என்ற
சிறுகதையை எழுதியவர்.
அ) மலர் மன்னன்
ஆ) மாயாவி
இ) அகிலன்
ஈ) விந்தன்
15. பாற்கடல்
என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) டாக்டர் மு.வ.
ஆ) தி.ஜ.ர.
இ) ர.கி.ரங்கராஜன்
ஈ) லா.சா.ரா.
16. ஞானக்குயில்
என்ற நூலை எழுதியவர்
அ) நா.பார்த்தசாரதி
ஆ) சாண்டில்யன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) ஜெகசிற்பியன்
17 தழும்பு
என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) நா.பார்த்தசாரதி
ஆ) ரா.கி.ரங்கராஜன்
இ) பி.எஸ்.இராமையா
ஈ) கி.வா.ஜகந்நாதன்
18. அற்ப
ஜீவிகள் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) மலர் மன்னன்
ஆ) மாயாவி
இ) அகிலன்
ஈ) விந்தன்
19. சில
நேரங்களில் சில மனிதர்கள்.
அ) சோ.ராமசாமி
ஆ) கே.சுந்தரம்
இ) டி.கே.முத்துசாமி
ஈ) ஜெயகாந்தன்
20. வடிவேலு
வாத்தியார் என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) அரு.இராமநாதன்
ஆ) தி.ஜானகிராமன்
இ) இராமச்சந்திர கவிராயர்
ஈ) கி.வா.ஜகந்நாதன்