சொற்பொருள்:
இலக்கணக்குறிப்பு:
நூற்குறிப்பு:
- அரியாசனம் – சிங்காதனம்
- பா ஒரு நான்கு – வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
- வரம்பு – வரப்பு
- ஏர் – அழகு
- நார்கரணம் – மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
- நெறிநாலு – வைதருப்பம் (ஆசுகவி), கௌடம்(மதுரகவி), பாஞ்சாலம் (சித்திரகவி), மாகதம் (வித்தாரகவி)
- நாற்பொருள் – அறம், பொருள், இன்பம், வீடு
- சீத்தையர் – கீழானவர், போலிப்புலவர்
- நாளிகேரம் – தென்னை
இலக்கணக்குறிப்பு:
- செவியறுத்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
- பிரித்தறிதல்:
- நாற்கரணம் = நான்கு + கரணம்
- காரணத்தேர் = கரணத்து + ஏர்
- நாற்பொருள் = நான்கு + பொருள்
- இளங்கனி = இளமை + கனி
- விண்ணப்பமுண்டு = விண்ணப்பம் + உண்டு
நூற்குறிப்பு:
- தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- கலிவெண்பாவில் உயர்திணைப் பொருளையோ அஃறினைப்பொருளையோ தூது அனுபுவதாகப் பாடுவது தூது இலக்கியம்.
- இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.