அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

திருக்குறள்
தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,
வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை
வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை.


சிலப்பதிகாரம்

செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம்

சிலப்பதிகாரம் / மணிமேகலை - இரட்டைக் காப்பியங்கள்

சீவக சிந்தாமணி - மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்

அகநானூறு - நெடுந்தொகை

கலித்தொகை - கற்றறிந்தார் ஏற்கும் நூல்

மணிமேகலை / குண்டலகேசி - பௌத்த காப்பியங்கள்

மணிமேகலை - மணிமேகலை துறவு, துறவு நூல்,
பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம்

புறநானூறு - புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்

பட்டினப்பாலை - வஞ்சி நெடும் பாட்டு

பெரும்பாணாற்றுப்படை - பாணாறு

குறிஞ்சிப்பாட்டு - பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு

திருமுருகாற்றுப்படை - புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை

நாலடியார் - வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள்

நேமிநாதம் - சின்னூல் என்பது

நறுந்தொகை - வெற்றி வேட்கை, திராவிட வேதம்,
தமிழ் மறை வேதம், திருவாய் மொழி

பெரிய புராணம் - திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து
மூவர் புராணம்

இராமாயணம் - ராமகாதை, ராம அவதாரம்,
கம்பராமாயணம், சித்திரம்

பழமொழி - முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு

ராமாவதாரம் - கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர்

தாயுமானவர் பாடல்கள் - தமிழ் மொழியின் உபநிடதங்கள்

குற்றாலக் குறவஞ்சி - குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம்

பிள்ளைத் தமிழ் - குழந்தை இலக்கியம்

பள்ளு - உழத்திப்பாட்டு

பரிபாடல் / கலித்தொகை - இசைப்பாட்டு

பெருங்கதை - அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை

திருமந்திரம் - தமிழர் வேதம்

திருவாசகம் - தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி

நாலாயிர திவ்ய பிரபந்தம் - தமிழ் வேதம்

தொன்னூல் விளக்கம் - குட்டி தொல்காப்பியம்

திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி - குட்டி திருவாசகம்

பிள்ளைத் தமிழ் - பத்து பருவங்களைக் குறிக்கும் நூல்

திருவள்ளுவ மாலை - திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல்

பள்ளு - புலன் எனும் சிற்றிலக்கிய வகை

இலக்கண விளக்கம் - தூதின் இலக்கணம்

நந்தி கலம்பகம் - தமிழின் முதற்கலம்பகம்

புறநானூறு - தமிழர்களின் கருவூலம்

சதுரகாதி - 96 வகை சிற்றிலக்கிய நூல்

தேம்பாவணி - கிருஸ்துவர்களின் களஞ்சியம்

தொல்காப்பியம் /திருக்குறள் - தமிழரின் இரு கண்கள்

இராமாயணம் - வடமொழியின் ஆதி காவியம்

திருவிளையாடற் புராணம் - 64 புராணங்களைக் கூறும் நூல்

பத்துப்பாட்டு - இயற்கை ஓவியம்

கலித்தொகை - இயற்கை இன்பக்கலம்

கம்பராமாயணம் - இயற்கை பரிணாமம்

சிலப்பதிகாரம் /மணிமேகலை - இயற்கை இன்ப வாழ்வு நிலையம்

நாலடியார் - நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல்

திருப்பாவை - பாவைப்பாட்டு

கலம்பகம் - பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல்