தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது வழங்கும் திட்டம் 1979-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பட்டது. இத்திட்டத்தின்படி ஆண்டு தோறும் சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரைத் தேர்வு செய்து விருது வழங்கப் பட்டு வருகிறது.
* 1979 - ஜெகசிற்பியன்
* 1980 - நாரண துரைக்கண்ணன்
* 1981 - அ.கி. பரந்தாமனார்
* 1982 - திருக்குறளார் வீ. முனுசாமி
* 1983 - பன்மொழிப் புலவர் கா. அப்பா துரையார்
* 1984 - கோவி. மணிசேகரன்
* 1985 - டாக்டர் க.த. திருநாவுக்கரசு
* 1986 - கவிஞர். கா.மு. ஷெரிப்
* 1987- டாக்டர் நா. சுப்பு ரெட்டியார்
* 1988- மணவை முஸ்தபா
* 1989 - டாக்டர் தமிழண்ணல்
* 1990 - புலவர் கா. வேந்தன், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்
* 1991 - இராஜம் கிருஷ்ணன்
* 1992 - அ.மு. பரமசிவானந்தம்
* 1993 - முனைவர் தி.முத்துக் கண்ணப்பர்
* 1994 - புலவர் இரா. இளங்குமரன்
* 1995 - பேராசிரியர் கா.பொ. இரத்தினம்
* 1996 - பேராசிரியர் மா.நன்னன்
* 1997 - மா.சு. சம்பந்தன்
* 1998 - புலவர் மருதவாணன்
* 1999 - கவிஞர் மன்னர் மன்னன் (புதுச்சேரி)
* 2000 - பேராசிரியர் கா. சிவத்தம்பி (யாழ்ப்பாணம்)
* 2001 - முனைவர் ப. இராயன்
* 2002 - பேராசிரியர் தி.வே. கோபாலய்யர்
* 2003 - முனைவர் ம.ரா.போ. குருசாமி
* 2004 - முனைவர் ச. அகத்தியலிங்கம்
* 2005 - விருது வழங்கப்படவில்லை
* 2006 - எழுத்தாளர் க. திருநாவுக்கரசு
* 2007 - முனைவர் த. பெரியாண்டவன்
* 2008 - முனைவர் ச.பா. அருளானந்தம்
* 2009 -வெ. அண்ணாமலை (எ) இமயம்
* 2010 - பேராசிரியர் அ. அய்யாசாமி
* 2011 - முனைவர் நா. ஜெயப்பிரகாசு
* 2012 - பிரேமா நந்தகுமார்
* 2013 - ஜெ. அசோகமித்திரன்