1) தந்தை வழி மூதாதையர்?
2) கண்வளர்தல் எனும் இணை மொழியின் எதிர்பொருள் தரும் இணைமொழி?
1) கண் மூடுதல்2) கண் மலர்தல்3) கண் படுதல்4) கண் திறத்தல்
3) "நடுவூரில் நச்சு மரம் பழுத்தது போல" எனும் உவமைத் தொடரின் பொருள்?
1) நிலையாமை2) பயனின்மை3) பலன்பெறாப் பாதுகாப்பு4) தீமையின் இரட்டிப்பு
4) அ. தமிழ் மொழியைப் படித்தால் அவைகளையறிந்து இவ்வுலகிற் பெரியோராக வாழலாம்.
ஆ. எம்மை அன்புடன் பெற்று வளர்த்த தாய்க்கு எவ்வளவு அன்பும் நன்றியும் உடையோமாயிருக்கின்றோம்.
இ. ஆங்கிலம், சிங்களம் முதலிய வேற்று மொழிகளைக் கற்று எங்கள் பழைய சிறந்த பழக்கவழக்கங்களை நீக்கி விட்டோம்.
ஈ. தமிழ் ஆசாரங்களையும் உயர்ந்த அறிவின்பங்களையும் உறுதி மொழிகளையும் தமிழ்த்தாய் வைத்திருக்கிறாள்.
உ. அதுபோலவே அறிவாகிய பால் தந்து பெரியோராக வளர்ந்து வருகின்றவள் அருமைத் தமிழ்த்தாய் ஆவாள். ?
1) ஆ, இ. உ, ஈ, அ2) ஆ, உ, இ, ஈ, அ3) இ, ஆ, ஈ, உ, அ4) ஆ, உ, ஈ, இ, அ
5) மீட்சியில்லா துன்பம் எனும் கருத்தை விளக்கும் பழமொழி?
1) ஆசை வெட்கமறியாது2) உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா3) மரமேறி விழுந்தவனை மாடு மிதித்தது4) சூடு கண்ட பூனை அடிப்பங்கரை நாடாது
6) பின்வருவனவற்றுள் தொகாநிலைத் தொடராய் வருவது?
1) மரியம் படம் பார்க்கச் சென்றாள்2) மரியம் தலை வணங்கினாள்3) மரியம் அகதிகளுக்கு உடை கொடுத்தாள்4) மரியம் சோறு உண்டாள்
7) பின்வருவனவற்றுள் தவறானது?
1) எழுதப்பட்டது-செய்வினை2) படித்தான்-தன்வினை3) பாடட்டும்-வியங்கோள் வினை4) வருத்தினான்-பிறவினை
8) உயிர் முன் உயிர் புணர்ந்து வந்துள்ள புணர்ச்சி?
1) பலாவிலை2) ஆட்டுப்பால்3) மலைக்கோயில்4) வட்டப்பலகை
9) "செறியுமரண்மிகுபடைகள் உடைய" என்பதில் அரண் என்பதன் ஒத்தசொல்?
1) காவல்2) மதில்3) அரசர்4) படை
10) பின்வருவனவற்றுள் அணிகள் பற்றிய தவறான கூற்று?
1) உருவகத்தில் உவமேயம் முன்னும் உவமானம் பின்னும் அமைந்திருக்கும்2) உவமையில் உவமானம் முன்னும் உவமேயம் பின்னும் அமைந்திருக்கும்.3) உவமையில் போல என்பது உருபாக வரும் உருவகத்தில்4) வானவீதி, ஞானவிளக்கு என்பன உவமை அணிகள் ஆகும்.