# சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பொற்கூரை வேய்ந்த அரசன் யார்?
# பராந்தக சோழன்
# இந்தியாவில் சுமார் எத்தனை சரணாலயங்கள் உள்ளன?
# 500
# சிவபாரத சேகரன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?
# ராஜராஜ சோழன்
# சீக்கிய மதத்தை நிறுவியவர் யார்?
# குருநானக்
# சீக்கியரின் வேதப்புத்தகம் எது?
# ஆதிகிரந்தம்
# இந்திய வரலாற்றை எழுதி வைத்த சீனப்பயணி யார்?
# பாஹியான்
# இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியின் விளைவாகத் தோன்றிய மொழி எது?
# உருது
# இந்தியாவிற்கு முதலில் வந்த முஸ்லீம்கள் யார்?
# அராபியர்கள்
# இரண்டாம் சந்திரகுப்தரது அரசவைக் கவிஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
# நவரத்தினங்கள்
# இரண்டாவது பானிபட் போர் எப்போது நடைபெற்றது?
# கி.பி.1556ம் ஆண்டு
# உருதுமொழியில் சிறந்து விளங்கியவர் யார்?
# அமீர்குஸ்ரு
# ஒளரங்கசீப்பால் சிரச்சேதம் செய்யப்பட்ட சீக்கிய மதகுரு யார்?
# தேஜ்பகதூர்
# புறாவின் உடலைத் தாங்கிப் பிடிப்பவை எவை?
# ஓரிணைக்கால்கள்
# புறாவின் உடற்பகுதி எத்தனை செ.மீ இருக்கும்?
# சுமார் 33 செ.மீ
# விஜயநகர பேரரசின் அழிவின் சின்னங்களாக காணப்படும் இடம் எது?
# ஹம்பி
# புறாவின் உணவு மண்டல நடுகுழல் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
# மீசென்ட்ரான்
# மாமல்லன் என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
# நரசிம்ம பல்லவன்
@ குமார சம்பவத்தை இயற்றியவர் யார்?
@ காளிதாசர்
@ கோரி முகமது இந்தியாவின் மீது எதற்காக படையெடுத்தார்?
@ நிலையான முஸ்லீம் ஆட்சியை நிறுவுவதற்காக
@ சங்கரர் போதித்த கொள்கைகள் எது?
@ அத்வைதம்
@ இந்தியாவில் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையினால் எத்தனை சதவிகிதம் காற்று மாசுபடுகிறது?
@ 50 சதவிகிதம்
@ சூரிய சித்தாந்தம் என்னும் நூல் எதைப்பற்றியது?
@ வான சாஸ்திரம்
@ செங்கோட்டை எங்குள்ளது?
@ டில்லி
@ அமீர்குஸ்ருவுக்கு உதவி செய்த சீக்கியத் தலைவர் யார்?
@ அர்ஜுன்சிங்
@ அயினி அக்பர் நூலை எழுதியவர் யார்?
@ அபுல்பாசல்
@ அஜந்தா ஓவியங்கள் யார் காலத்தில் வரையப்பட்டன?
@ குப்தர்கள் காலத்தில்
@ ஆழ்வார்களின் பாடல் தொகுப்பிற்கு என்ன பெயர்?
@ நாலாயிர திவ்ய பிரபந்தம்
@ இந்திய நெப்போலியன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?
@ சமுத்திரகுப்தர்
@ இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு எது?
@ யானை
@ இயக்குத் தசைகள் எதனுடன் இணைந்திருக்கின்றன?
@ சார்கோலெம்மா
@ வெள்ளைக் காரீயம் என்பது என்ன?
@ கார காரீய கார்பனேட்
@ வெனிலாவின் பிறப்பிடம் எது?
@ மெக்சிகோ
@ வேதிப் பொருள்களில் ஒளியினால் சிதைவடையக்கூடியது எது?
@ வெள்ளி புரோமைடு
@ வைரத்துக்கு அடுத்தபடியாக வலிமைமிக்க பொருள் எது?
@ கார்போரண்டம்
@ கலியுக ராமன் என்றழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் யார்?
@ மாறவர்மன் சுந்தரபாண்டியன்
# பராந்தக சோழன்
# இந்தியாவில் சுமார் எத்தனை சரணாலயங்கள் உள்ளன?
# 500
# சிவபாரத சேகரன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?
# ராஜராஜ சோழன்
# சீக்கிய மதத்தை நிறுவியவர் யார்?
# குருநானக்
# சீக்கியரின் வேதப்புத்தகம் எது?
# ஆதிகிரந்தம்
# இந்திய வரலாற்றை எழுதி வைத்த சீனப்பயணி யார்?
# பாஹியான்
# இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியின் விளைவாகத் தோன்றிய மொழி எது?
# உருது
# இந்தியாவிற்கு முதலில் வந்த முஸ்லீம்கள் யார்?
# அராபியர்கள்
# இரண்டாம் சந்திரகுப்தரது அரசவைக் கவிஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
# நவரத்தினங்கள்
# இரண்டாவது பானிபட் போர் எப்போது நடைபெற்றது?
# கி.பி.1556ம் ஆண்டு
# உருதுமொழியில் சிறந்து விளங்கியவர் யார்?
# அமீர்குஸ்ரு
# ஒளரங்கசீப்பால் சிரச்சேதம் செய்யப்பட்ட சீக்கிய மதகுரு யார்?
# தேஜ்பகதூர்
# புறாவின் உடலைத் தாங்கிப் பிடிப்பவை எவை?
# ஓரிணைக்கால்கள்
# புறாவின் உடற்பகுதி எத்தனை செ.மீ இருக்கும்?
# சுமார் 33 செ.மீ
# விஜயநகர பேரரசின் அழிவின் சின்னங்களாக காணப்படும் இடம் எது?
# ஹம்பி
# புறாவின் உணவு மண்டல நடுகுழல் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
# மீசென்ட்ரான்
# மாமல்லன் என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
# நரசிம்ம பல்லவன்
@ குமார சம்பவத்தை இயற்றியவர் யார்?
@ காளிதாசர்
@ கோரி முகமது இந்தியாவின் மீது எதற்காக படையெடுத்தார்?
@ நிலையான முஸ்லீம் ஆட்சியை நிறுவுவதற்காக
@ சங்கரர் போதித்த கொள்கைகள் எது?
@ அத்வைதம்
@ இந்தியாவில் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையினால் எத்தனை சதவிகிதம் காற்று மாசுபடுகிறது?
@ 50 சதவிகிதம்
@ சூரிய சித்தாந்தம் என்னும் நூல் எதைப்பற்றியது?
@ வான சாஸ்திரம்
@ செங்கோட்டை எங்குள்ளது?
@ டில்லி
@ அமீர்குஸ்ருவுக்கு உதவி செய்த சீக்கியத் தலைவர் யார்?
@ அர்ஜுன்சிங்
@ அயினி அக்பர் நூலை எழுதியவர் யார்?
@ அபுல்பாசல்
@ அஜந்தா ஓவியங்கள் யார் காலத்தில் வரையப்பட்டன?
@ குப்தர்கள் காலத்தில்
@ ஆழ்வார்களின் பாடல் தொகுப்பிற்கு என்ன பெயர்?
@ நாலாயிர திவ்ய பிரபந்தம்
@ இந்திய நெப்போலியன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?
@ சமுத்திரகுப்தர்
@ இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு எது?
@ யானை
@ இயக்குத் தசைகள் எதனுடன் இணைந்திருக்கின்றன?
@ சார்கோலெம்மா
@ வெள்ளைக் காரீயம் என்பது என்ன?
@ கார காரீய கார்பனேட்
@ வெனிலாவின் பிறப்பிடம் எது?
@ மெக்சிகோ
@ வேதிப் பொருள்களில் ஒளியினால் சிதைவடையக்கூடியது எது?
@ வெள்ளி புரோமைடு
@ வைரத்துக்கு அடுத்தபடியாக வலிமைமிக்க பொருள் எது?
@ கார்போரண்டம்
@ கலியுக ராமன் என்றழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் யார்?
@ மாறவர்மன் சுந்தரபாண்டியன்