வ.எண் |
திருமுறை |
நூல் |
பாடியவர்கள் |
1 |
முதல்
திருமுறை |
தேவாரம் |
திருஞானசம்பந்தர் |
2 |
இரண்டாம்
திருமுறை |
தேவாரம் |
திருஞானசம்பந்தர் |
3 |
மூன்றாம்
திருமுறை |
தேவாரம் |
திருஞானசம்பந்தர் |
4
|
நான்காம்
திருமுறை |
தேவாரம் |
அப்பர் என்கிற திருநாவுக்கரசர் |
5 |
ஐந்தாம்
திருமுறை |
தேவாரம் |
அப்பர் என்கிற திருநாவுக்கரசர் |
6 |
ஆறாம்
திருமுறை |
தேவாரம் |
அப்பர் என்கிற திருநாவுக்கரசர் |
7 |
ஏழாம்
திருமுறை |
தேவாரம் |
சுந்தரர் |
8 |
எட்டாம்
திருமுறை |
திருவாசகம் |
மாணிக்கவாசகர் |
9 |
ஒன்பதாம்
திருமுறை |
திருவிசைப்பா,
திருப்பல்லாண்டு. |
திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்திநம்பி
காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி,
சேதிராயர் ஆகிய ஒன்பது அருளாளர்கள் |
10 |
பத்தாம்
திருமுறை |
திருமந்திரம் |
திருமூலர் |
11 |
பதினோராம்
திருமுறை |
|
திருஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன்,
சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமாள் அடிகள்,
அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார் மற்றும் நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிரு
அருளாளர்கள் |
12 |
பன்னிரண்டாம்
திருமுறை |
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் |
சேக்கிழார் |
|
|
|
|