GENERAL TAMIL 3

*1.தொடக்க காலத் தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன.*
*தமிழி*

*2.மதுரைக்காஞ்சி பாடியவர் யார்.*
*மாங்குடிமருதனார்*

*3.தமிழில் தோன்றிய முதல் உலா நூல் எது.*
*திருக்கைலாய ஞான உலா*


*4.திருநெல்வேலி சரித்திரம் என்ற வரலாற்று நூலை எழுதியவர் யார்.*

*டாக்டர் கால்டுவெல்*
*5.நம்பியகப்பொருள் என்ற நூல் யாரால் எழுதப் பெற்றது ?*
*நாற்கவிராசநம்பி*

*6.ஓவச்செய்தி என்ற நூலை எழுதியவர்*
*மு.வரதராசன்*

*7.சிவந்தெழுந்த பல்லவன் உலா எழுதியவர் யார்*
*படிக்காசுப்புலவர்*

*8.காளமேகப்புலவரின் இயற்பெயர் என்ன*
*வரதர்*

*9.நறுந்தொகை எனஅழைக்கப்பெறும் நூல் எது*
*வெற்றிவெட்கை*

*10.மறைமலையடிகளின் இயற்பெயர் என்ன*
*வேதாசலம்.*

*11.பத்துக்கம்பன் என அழைக்கப்படுபவர் யார்*
*மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை*

*12.பாண்டி நன்னாடுடைத்து நல்லதமிழ் என்று பாடியவர் யார்*
*ஒளவையார்*

*13.ஒன்றேகுலம்; ஒருவனே தேவன் என்று பாடியவர் யார்*
*திருமூலர்*

*14.பெரியபுராணத்திற்குச் சேக்கிழார் இட்டபெயர் என்ன*
*திருத்தொண்டர்புராணம்*

*15.புறப்பாட்டு எனப்பெயர் பெறும் நூல் எது*
*புறநானூறு*

*16.குறிஞ்சித்தேன் என்ற நாவலின் ஆசிரியர் யார்*
*ராஜம் கிருஷ்ணன்*

*17.காய்ச்சீர் எந்தப் பாவிற்கு உரியது*
*வெண்பாவிற்கு உரியது*

*18.மங்கையர்க்கரசியின் காதல் யார் எழுதிய சிறுகதை*
*வ.வே.சு.ஐயர்*

*19 .பாலங்கள் யார் எழுதிய நாவல்*
*சிவசங்கரி*

*20.கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம் வாங்கிடில் கைகொட்டிச்சிரியாரோ என்று பாடியவர் யார்*
*பாரதியார்*